பொருளாதாரம்: செய்தி
அமெரிக்காவை இந்தியா நம்பக் கூடாது; அமெரிக்க பொருளாதார வல்லுநர் ஜெஃப்ரி சாக்ஸ் எச்சரிக்கை
அமெரிக்காவின் பிரபல பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ், அமெரிக்கா மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம் என இந்தியாவை எச்சரித்துள்ளார்.
மொத்த விலைக் குறியீடு உள்ளிட்ட பொருளாதார குறிகாட்டிகளில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு
மொத்த விலைக் குறியீட்டை (WPI) 2022-23 அடிப்படை ஆண்டாகத் திருத்துதல், முதல் முறையாக உற்பத்தியாளர் விலைக் குறியீட்டை (PPI) அறிமுகப்படுத்துதல் மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீட்டை (IIP) புதுப்பித்தல் உள்ளிட்ட முக்கிய பொருளாதார குறிகாட்டிகளை மாற்றியமைக்க மத்திய அரசு நாடு தழுவிய கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா-சீனா இடையேயான வரி இடைநிறுத்தத்தை டிரம்ப் 90 நாட்கள் நீட்டித்தார்
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் நவம்பர் 10 ஆம் தேதி வரை தங்கள் வர்த்தகப் போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளன.
இந்தியாவிற்கு விதித்த வரிகள் ரஷ்யாவிற்கு பெரும் அடியை விளைவித்தது என டிரம்ப் வாய்ச்சவடால்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிகள், ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு "பெரிய அடியை" ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
டிரம்பின் செத்துப்போன பொருளாதாரம் கருத்துக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் பதில்; இந்தியா உலகளாவிய வளர்ச்சியை இயக்குவதால் கருத்து
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா புதன்கிழமை (ஆகஸ்ட் 6) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை செத்துப்போன பொருளாதாரம் என்று சமீபத்தில் கூறியதற்கு பதிலடி கொடுத்தார்.
14 ஆண்டுகளில் முதல் முறை; இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து தமிழகம் சாதனை
2024-25 நிதியாண்டில் தமிழகம் குறிப்பிடத்தக்க வகையில் 11.19% பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
டிரம்பின் 25% வரியால் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6 சதவீதத்திற்கும் கீழே செல்ல வாய்ப்பு; நிபுணர்கள் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரி விதிக்க முடிவு எடுத்திருப்பது இந்தியாவின் பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் டொனால்ட் டிரம்பின் புதிய வரிகள்; எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆகஸ்ட் 1, 2025 முதல் அனைத்து இந்திய இறக்குமதிகளுக்கும் 25% வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து FTA: இந்திய விவசாயிகளுக்கு ஒரு வெற்றி வாய்ப்பாக மாறும்!
இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) இடையே வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement - FTA) வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக கையெழுத்திடப்பட உள்ளது.
உலகிலேயே ஆடம்பரச் செலவுகளுக்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக சிங்கப்பூர் தேர்வு
உலகின் ஆடம்பரச் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் புலம்பெயர் பில்லியனர் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா; முதலிடத்தில் உள்ள தொழிலதிபர் யார்?
இந்த வாரம் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸின் அமெரிக்காவின் பணக்கார குடியேறிகள் 2025 பட்டியலின்படி, அமெரிக்காவில் பில்லியனர் குடியேறிகளில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை மற்றெந்த நாடுகளையும் விட அதிகரித்துள்ளது.
வருமான சமத்துவத்தில் உலகின் நான்காவது இடத்தில் இந்தியா; உலக வங்கி அறிக்கையில் தகவல்
உலக வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, உலகின் நான்காவது மிகவும் சமத்துவமான சமூகமாக இந்தியா உருவெடுத்து, ஒரு குறிப்பிடத்தக்க புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஜூன் 2025இல் இந்தியாவின் சேவைத்துறை 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்வு
வியாழக்கிழமை (ஜூலை 3) வெளியிடப்பட்ட எச்எஸ்பிசி இந்தியா சர்வீசஸ் பிஎம்ஐ வணிக செயல்பாட்டு குறியீட்டின்படி, வலுவான உள்நாட்டு தேவை மற்றும் மேம்பட்ட ஏற்றுமதி ஆர்டர்களால், கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் சேவைகள் துறை செயல்பாடு 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதன் மிக உயர்ந்த நிலையை எட்டியது.
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
ஜூன் மாதத்தில் HSBC இந்தியா உற்பத்தி கொள்முதல் மேலாளர்கள் குறியீடு (PMI) 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 58.4 புள்ளிகளை எட்டியதன் மூலம் இந்தியாவின் உற்பத்தித் துறை பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $698.95 பில்லியனாக உயர்வு; ஆர்பிஐ தகவல்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $2.29 பில்லியன் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டது.
14 மாதங்களில் இல்லாத அளவு வீழ்ச்சி; மே மாத மொத்த விலை பணவீக்கம் 0.39 சதவீதமாக சரிவு
இந்தியாவின் மொத்த விலைக் குறியீடு (WPI) அடிப்படையிலான பணவீக்கம் மே 2025 இல் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.39% ஆகக் கடுமையாகக் குறைந்தது. முன்னதாக, இது ஏப்ரல் மாதத்தில் 0.85% ஆக இருந்தது.
டிரம்பின் வரிகள் அமலில் இருக்க அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிகள் இப்போதைக்கு அமலில் இருக்கும் என்று அமெரிக்க பெடரல் சுற்றுக்கான மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீவிர வறுமைக்கோட்டிற்கான வருமான அளவீடுகளை உயர்த்தியது உலக வங்கி; புதிய அளவீடு என்ன?
உலக வங்கி தீவிர வறுமைக்கான உலகளாவிய அளவுகோலை உயர்த்தியுள்ளது. புதிய அளவுகோல்களின்படி, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு $2.15 இல் இருந்து $3 ஆக அதிகரித்துள்ளது.
ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைப்பு; ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்பு
ஒரு முக்கிய கொள்கை நடவடிக்கையாக, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.5% ஆகக் குறைத்துள்ளது.
இந்தியாவின் சேவைத் துறை 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு
இந்தியாவின் சேவைகள் துறை செயல்பாடு குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது, மே மாதத்தில் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 58.8 ஆக உயர்ந்துள்ளது.
ஈபிஎப்ஓ 3.0 முதல் செபி விதி மாற்றம் வரை; ஜூன் மாதம் அமலாகும் மாற்றங்கள்
2025 ஆம் ஆண்டில் மே மாதம் முடிவடைந்து ஞாயிற்றுக்கிழமை ஜூன் 1 தொடங்கும் நிலையில், ஜூன் 1 முதல் உங்கள் நிதியைப் பாதிக்கக்கூடிய பல மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.5 சதவீதம் வளர்ச்சி
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) செய்த கணிப்புகளுடன் ஒத்துப்போகும் வகையில், 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (ஜிடிபி) 6.5% ஆக பதிவு செய்தது.
உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம்
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சிறிய நகரங்களின் வளர்ச்சியைப் பொறுத்தது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று (மே 27) வலியுறுத்தினார்.
ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா; நிதி ஆயோக் சிஇஓ தகவல்
இந்தியா அதிகாரப்பூர்வமாக ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆர் சுப்ரமணியம் சனிக்கிழமை (மே 24) அறிவித்தார்.
பாகிஸ்தான் பொருளாதாரத்தைத் தாக்கும் இந்தியா, உலக வங்கி மற்றும் FATF அமைப்பை அணுக போவதாக தகவல்
கடன்கள் மற்றும் பிணை எடுப்புகளை பெரிதும் நம்பியுள்ள பாகிஸ்தானின் பொருளாதாரத்தை இறுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல்
2025இல் உலகின் வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று ஐநா சபையின் உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் (WESP) பற்றிய சமீபத்தில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்ததன் விளைவு; ஒரு இந்திய மாநிலத்தை விட குறைவான ஜிடிபி கொண்ட பாகிஸ்தான்
இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் தனது ராணுவ ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி வரும் நிலையில், அதன் பொருளாதார வலிமை இப்போது உலகளாவிய கவனத்தை ஈர்த்து வருகிறது. முக்கிய இந்திய மாநிலங்கள் பொருளாதார உற்பத்தியின் அடிப்படையில் பாகிஸ்தானை விஞ்சியுள்ளன.
ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட தற்காலிக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
தொழிற்சாலை மற்றும் சேவை வளர்ச்சியில் உலக தரவரிசையில் இந்தியா முதலிடம்
உற்பத்தி மற்றும் சேவைகள் நடவடிக்கைகளில் இந்தியா உலகளாவிய தலைவராக மாறியுள்ளது என்று ஜேபி மோர்கனின் கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டு (PMI) தரவு காட்டுகிறது.
மாலத்தீவுக்கு மீண்டும் 50 மில்லியன் டாலர் ரோல்ஓவர் நிதி உதவியை வழங்கியது இந்தியா
ஆழமான இருதரப்பு உறவுகளை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக, மாலத்தீவுக்கான 50 மில்லியன் டார் நிதி உதவியை இந்திய உயர் ஆணையகம் திங்களன்று (மே 12) அறிவித்தது.
பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது தொடர்பான IMF வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா; பயங்கரவாத ஆதரவை குறிப்பிட்டு ஆட்சேபனை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்மொழியப்பட்ட பாகிஸ்தானுக்கான 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்புத் தொகுப்பில் வாக்களிப்பதை இந்தியா புறக்கணித்தது.
இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான்
இந்தியாவுடனான ராணுவ பதட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் நிதி தேவைக்காக சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகளிடம் அவசர உதவி கோரி கையேந்தி உள்ளது.
அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்!
உலகப் பொருளாதாரத்தை அமெரிக்காவிற்கு சாதகமாக மறுவடிவமைக்க, புதிய இறக்குமதி வரிகளை விதித்து உலகப் பொருளாதாரத்தையே சீர்குலைத்த டிரம்ப், நேற்று மிகப்பெரிய பொருளாதார நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்து ஆவதை குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு ஜப்பானை விஞ்சி நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: IMF
இந்த ஆண்டு இறுதியில் இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை முந்திச் செல்லும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தரவுகள் காட்டுகின்றன.
IMF-இல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணி நீக்கம்; காரணம் என்ன?
ஏப்ரல் 30, 2025 தேதியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நிர்வாக இயக்குநராக (இந்தியா) இருந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனின் பதவிக்காலத்தை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக முடித்துள்ளது.
டிரம்பின் கட்டண அச்சுறுத்தல்கள் இந்தியாவின் மின்னணு உற்பத்தியை 33 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளன
இந்தியாவின் கணினிகள் மற்றும் மின்னணுவியல் உற்பத்தி மார்ச் மாதத்தில் 33 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து, 21.5% என்ற ஈர்க்கக்கூடிய வளர்ச்சி விகிதத்தைக் கண்டது.
மீண்டும் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்த பரிசீலனை
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியிருப்பதால், திருமண வயதில் உள்ள பெண்களை வைத்திருக்கும் ஏழை மக்கள் கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்கா- சீனா வர்த்தகப் போருக்கு மத்தியில் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருவதால், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறித்த அச்சங்கள் காரணமாக, திங்கட்கிழமை தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி சந்தை வருவாய் இரட்டிப்பு; ரிசர்வ் வங்கி ஆளுநர் பெருமிதம்
இந்தியாவின் அந்நியச் செலாவணி சந்தை சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் கண்டுள்ளது, சராசரி தினசரி வருவாய் 2020 இல் 32 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2024 இல் 60 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.
67 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்தது இந்தியாவின் சில்லறை பணவீக்கம்
ஏப்ரல் 11 அன்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்தியாவின் சில்லறை பணவீக்கம் மார்ச் மாதத்தில் 67 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.34% ஆகக் குறைந்துள்ளது.
டிரம்பின் வரிகளால் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று 69% CEOகள் கணித்துள்ளனர்: கணக்கெடுப்பு
சமீபத்திய CNBC கணக்கெடுப்பின்படி, 69% தலைமை நிர்வாக அதிகாரிகள் அமெரிக்காவில் விரைவில் மந்தநிலையை (Recession) எதிர்பார்க்கிறார்கள்.
பங்குச் சந்தை வீழ்ச்சியில் தப்பித்த ஒரே தொழிலதிபர்; அப்படியென்ன செய்தார் வாரன் பஃபெட்?
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான வரி விதிப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பொருளாதார அதிர்ச்சி அலைகளிலிருந்து உலக சந்தைகள் தத்தளித்து வந்தாலும், தொழிலதிபர் வாரன் பஃபெட்டின் செல்வம் அதிகரித்து வருவது கவனம் ஈர்த்துள்ளது.
1987 கருப்பு திங்களை நினைவுபடுத்தும் பங்குச் சந்தை வீழ்ச்சி; இந்திய முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
டொனால்ட் டிரம்பின் கூடுதல் வரிவிதிப்பை அடுத்து, உலகளாவிய பங்குச் சந்தைகள் பெருகிவரும் அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், 1987 ஆம் ஆண்டின் பிரபலமற்ற கருப்பு திங்கள் சரிவுடன் இதை நிபுணர்கள் ஒப்பிட ஆரம்பித்துள்ளனர்.
உலகளாவிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் டிரம்பின் வரிகள்
பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை கடுமையாக விதித்துள்ளதை தொடர்ந்து, உலக சந்தைகள் வீழ்ச்சியடைந்ததற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "சில நேரங்களில் ஏதாவது ஒன்றை சரிசெய்ய மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்" என்று கூறினார்.
அமெரிக்காவின் 26% பரஸ்பர வரி இந்தியாவிற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிற்கு பெரும் வர்த்தக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பூனம் குப்தா நியமனம்
தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் (NCAER) இயக்குநர் ஜெனரல் பூனம் குப்தாவை, இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய துணை ஆளுநராக மூன்று ஆண்டு காலத்திற்கு மத்திய அரசு நியமித்துள்ளது.
10 ஆண்டுகளில் இரட்டிப்பான இந்தியாவின் ஜிடிபி; ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விரைவில் விஞ்சும் என எதிர்பார்ப்பு
இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) 2015ஆம் ஆண்டில் 2.1 டிரில்லியன் டாலரிலிருந்து 2025ஆம் ஆண்டில் 4.3 டிரில்லியன் டாலராக இரட்டிப்பாக்குவதன் மூலம் குறிப்பிடத்தக்க பொருளாதார மைல்கல்லை அடையும் பாதையில் உள்ளது.
பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நிதி சரிவை எதிர்கொள்ளும் பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்கள்
பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்களுக்கான உலகளாவிய நிதி சூழல் 2024இல் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது.